Sunday 28 September 2014

Dhanush touches another milestone in Bollywood...News Inside...


Dhanush is all set to rock Bollywood again, just as he did with Raanjhanaa. According to cinematographer PC Sreeram, Dhanush has performed for a rocking dance number, to the moves of National Award winning choreographers, Bosco-Caesar.PC Sreeram, in his official Twitter account, tweeted, "Dhanush rocking in his dance moves by Bosco-Ceaser for Shamitabh. Two days left, and the film will be ready for release on Feb 6 2015.

Friday 26 September 2014

கேப்டன் தோணியின் வாழ்க்கை படமாகிறது! படக்குழு விவரம் அறிவிப்பு



கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்றால் தோணி தான். அனைத்து தரப்பு போட்டிகளிலும் உலக கோப்பை வென்றது இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை முதல் இடத்திற்கு கொண்டு சென்றவர்.

தற்போது இவரது வாழ்க்கையை படமாக எடுக்க, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே முடிவெடுத்துள்ளார். இதில் தோணியாக நடிக்க ‘கை போச்சே’, ‘சுத்தேசி ரொமான்ஸ்’ போன்ற படங்களில் நடித்த சுசந்த் சிங் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் தான் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு விஜய் விடுத்த எச்சரிக்கை


நாளுக்கு நாள் விஜய், அஜீத் ரசிகர்களின் தொல்லை இணையதளங்களில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.விஜய்யை பற்றி நல்லதாக செய்திகள் வெளியிட்டால் அஜித் ரசிகர்களும், அஜித்தை பற்றி நல்லதாக செய்திகள் வெளியிட்டால் விஜய் ரசிகர்களும், ஊடகங்களின் இணையப்பக்கங்களில் மாறி மாறி கேவலமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.அப்படி அஜீத், விஜய் ரசிகர்களின் வலையில் சமீபத்தில் குஷ்பு மற்றும் பாடகி சின்மயி இருவரும் சிக்கி தவித்துள்ளனர். தற்போது இந்த விஷயத்தை குஷ்பு விஜய்யிடம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்யும் கோபமடைந்து, ரசிகர்கள் இனிமேல் வரம்பு மீறி நடந்து கொண்டால், ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படும் என அனைத்து ரசிகர் மன்றத்திற்கும் உத்தரவிடுமாறு கூறியுள்ளாராம்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட சமந்தா


சமந்தாவிற்கு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் தூக்கமே வராது போல. சரும நோய் பிரச்சனை, சித்தார்த்துடன் காதல், மூக்கில் அறுவை சிகிச்சை போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்த சமந்தா இப்போது அவரே ஒரு புது பிரச்சனையை ஆரம்பித்துள்ளார்.ஏற்கெனவே மகேஷ் பாபு ரசிகர்களுக்கும், சமந்தாவிற்கும் சமூக வலைதளத்தில் பிரச்சனை வந்தது நமக்கு தெரியும். இப்போது மறுபடியும் மகேஷ் பாபு ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் டிவிட்டரில் ஒரு ஸ்டேடஸ் வெளியிட்டுள்ளார்.அது என்னவென்றால், இப்படிப்பட்ட 'பூமராங்' ஆச்சரியமாக இருக்கிறது.





அவர்கள் மீது அதை வேகமாக வீசி அடித்தீர்கள், அவை சரியான சமயத்தில் உங்கள் தலை மீது வந்து விழுந்திருக்கிறது,” என்று சொல்லியிருக்கிறார். மகேஷ் பாபுவின் ஆகடு படம் தோல்வியடைந்துள்ளதால், சமயம் பார்த்து சமந்தா மகேஷ் பாபு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கூறிகின்றனர்.

கத்தி படத்துக்காக விஜய் மேற்கொண்ட புது யுக்தி







கத்தி படம் தொடங்கியது முதல் தற்போது பல போராட்டங்களை சந்தித்து வருகிறது.
எதுவா இருந்தாலும் மனம் தளராமல் ஏ.ஆர். முருகதாஸ் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர உத்வேகமாக ஓடிகொண்டு இருக்கிறார். கத்தி படத்தின் இறுதி கட்ட நிலை எப்படி இருக்கு என்று விசாரித்த போது தற்போதைய நிலவரப்படி சில காட்சிகளும், செல்பிபுள்ள பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், இறுதிகட்ட பணிகளான டப்பிங், பின்னணி இசைகோர்ப்பு பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த விஜய் தற்போது கத்தியில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஜீவானந்தம், கதிரேசன் என்ற அந்த இரண்டு வேடங்களிலும் மாறுபட்ட கெட்டப்புகளில் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்து நடித்திருப்பவர் கடந்த சில தினங்களாக தனக்கான டப்பிங் பேசி முடித்துள்ளார்.
அதோடு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டியது போன்று டப்பிங் பேசுவதிலும் வித்தியாசமான குரலை வெளிப்படுத்தியிருக்கிறாராம் நம்ம விஜய்.

Wednesday 24 September 2014

ஐ டீசரை கண்டு பிரம்மித்து கருத்து கூறிய அமீர் கான்!

ஐ படத்தின் டீசர் சுமார் 55 லட்சம் ஹிட்ஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தை குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறிவந்தனர்.சமீபத்தில் ராஜமவுளி ‘ஷங்கர் சார் அவர்களை யாராலும் தொட முடியாது’ என்று கூறியிருந்தார்.


அதேபோல் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஐ படம் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.இதில் ‘ ஐ டீசர் பார்க்க மிகவும் பிரம்மிப்பாக உள்ளது, விக்ரம் மற்றும் ஷங்கரின் கடுமையான உழைப்பு டீசரிலேயே தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான், யுவன் என எல்லோரையும் பின்னுக்கு தள்ளிய அனிருத்!

இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் உள்ளவர் அனிருத். 1991ல் எப்படி ரகுமான் இசைத்துறையில் காலடி வைத்தவுடன், ஒரு அதிர்வளை ஏற்பட்டதோ, அதேபோல் தற்போது அனிருத்தின் மேஜிக் எல்லோரையும் மெய் மறக்க வைக்கிறது.



சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பில் சென்னையில் உள்ள பிரபல வானொலியில் சென்ற வருடம் அதிகம் ஒலிப்பரப்பு செய்த இசையமைப்பாளரின் பாடல்கள் எது? என்று தெரிவித்துள்ளனர்.இதில் ரகுமான், யுவன் போன்ற சீனியர் இசையமைப்பாளர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அனிருத் முதல் இடத்தை பிடித்தார்.

விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடல் குறித்து கருத்து கூறிய அஜித்!

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை டுவிட்டர், பேஸ்புக் என விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று இரு தரப்பு ரசிகர்களையும் மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது.


ஏற்கனவே நாம் அனைவருக்கும் தெரியும் தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார்.
அதேபோல் சமீபத்தில் செல்பி புள்ள பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அனிருத்தும் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டினாராம்.

Tuesday 23 September 2014

Amazing Bike Riding Robot! Can Cycle, Balance, Steer, and Correct Itself. #DigInfo


தொடரும் அஜித்தின் காக்கிசட்டை செண்டிமெண்ட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகர் என்பவர் எத்தனை வித்தியாசமாக நடித்தாலும், காக்கிசட்டை அணிந்து நடித்தால் தான் ஒரு மரியாதை. அந்த வகையில் அஜித்திற்கும், இந்த காக்கிசட்டை செண்டிமெண்ட் மிகவும் பிடித்துவிட்டது போல.

ஆஞ்சனேயா படத்தில் ஆரம்பித்து ஆரம்பம் வரை 4 படங்களில் போலிஸாக நடித்துள்ளார். இதில் ஆஞ்சனேயா பாடம் மட்டும் தோல்வி,கிரீடம் சுமாராக ஓடியது.

மங்காத்தாவும், ஆரம்பம் படமும் சூப்பர் ஹிட் ஆனது, இதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் 5 முறையாக காக்கிசட்டை அணிந்து நடித்துவருகிறார் தல.
தமிழ் சினிமாவில் கதாநாயகர் என்பவர் எத்தனை வித்தியாசமாக நடித்தாலும், காக்கிசட்டை அணிந்து நடித்தால் தான் ஒரு மரியாதை. அந்த வகையில் அஜித்திற்கும், இந்த காக்கிசட்டை செண்டிமெண்ட் மிகவும் பிடித்துவிட்டது போல.
ஆஞ்சனேயா படத்தில் ஆரம்பித்து ஆரம்பம் வரை 4 படங்களில் போலிஸாக நடித்துள்ளார். இதில் ஆஞ்சனேயா பாடம் மட்டும் தோல்வி,கிரீடம் சுமாராக ஓடியது.
மங்காத்தாவும், ஆரம்பம் படமும் சூப்பர் ஹிட் ஆனது, இதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் 5 முறையாக காக்கிசட்டை அணிந்து நடித்துவருகிறார் தல.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108717/#sthash.kLSEFCxs.dpuf

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது. - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf
கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது. - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது. - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.

இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.

இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.


கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf
கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Cinema

கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!

Published on September 23, 2014 07:11am in Cinema

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பாலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐ-டியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட ,இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பாலிவுட் படங்களே பின் வாங்கலாமா? என்று யோசித்து வருகிறதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/108724/#sthash.EIlDZt2f.dpuf

Monday 15 September 2014

' I ' Full story leaked --- Everyone is taking about Ai

Leaked story of #I



 
Amy is the core role of story who brings things
together.
Vikram plays a role of villager. Amy (NRI) plays
a role of a model.
Amy comes to her birth place (vikram's village)
after 16years, since childhood. She
accidentally meets Vikram there. Situations
brings them closer.
Once, Vikram admires her pics where she
posed for her modeling. He himself dreams to
be a model someday.
Meanwhile, Amy becomes a brand ambassador
for a MNC and also as a PROMOTIONAL
MODEL for Olympics, Beijing. She gets this
opportunity defeating the so-called villain Upen,
who was former brand ambassador for that
MNC.
He leaks a spam video of Amy to spoil her
fame. He does a lot to it, where he gets
information about Vikram and his dream too.
In the event, there comes a situation where,
Upen gets spoiled by his own experiment
failing him. (His own beauty gets spoiled by
his attempt to spoil Amy)
His anger develops much stronger. He uses his
father's chemical factory to develop a
medicine to gain his beauty back.
He wanted to test it with someone, where he
remembers of Vikram, who dreams to be a
model.
He uses Vikram's dream as an opportunity and
cheats him to inject the chemical into him. He
also asks Vikram to body build for better
results.
As a result of all this, Vikram becomes the
most charming model in no time. He's being
selected to be one of the top models.
Amy admires him for such a massive looks and
improvements. She starts loving him (she
already admires Vikram's character in the
beginning, which now getting into love).
Vikram knows nothing about Amy's love.
When everything seems going fine, there
begins the side effects of the chemical.
The chemical had no positive effect on Upen,
which made things worse.
Interval breaks in there...
Then comes the scenes of Rapid changeover
from normal Vikram to animal Vikram.
His anger grows day by day on his own beauty.
When he got to know the result is due to the
chemical used, his grudge on Upen gets
stronger. Adding to it, he thinks Amy is also
into this chemical injection.
Upen is nowhere to be found. He hides himself.
Animal Vikram going in search of Upen.
Meanwhile, Amy plays a typical model, who
starts hating Vikram (due to his change in luks
tat became ugly). She is getting engaged to a
rich guy.
There Vikram finds her and kidnaps her,
(thinking he might get Upen by kidnapping her)



But when he knows the truth, its too late.
Upen is now grown into an worse animal than
Vikram.
And rest is a usual Hero versus Villain, with a
slight difference of both being Animals.

Wednesday 3 September 2014

ஐ டீசர் போட்டு காண்பித்த இடத்தில அப்படியே கேமரா மூலம் பதிவு செய்த யாரோ ஒருவர் அதை இன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்

ஷங்கரின் ஐ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பு எட்டியுள்ள நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ரவிச்சந்திரன் போட்டு காட்டினார். 



டீசர் பார்த்த எல்லோரும் ஆஹா ஓஹா என்று பாராட்டி தள்ள மக்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில் ஐ டீசர் போட்டு காண்பித்த இடத்தில அப்படியே கேமரா மூலம் பதிவு செய்த யாரோ ஒருவர் அதை இன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இதனால் பலத்த அதிர்ச்சியில் உள்ளார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.